பொல்துவ கலவரம்: பொதுமக்களின் உதவியை நாடும் பொலிஸார்!

கடந்த ஜூலை மாதம் 13 ஆம் திகதி பொல்துவ சந்தியில் இடம்பெற்ற கலவரம் தொடர்பில் மேல் மாகாண குற்றப்பிரிவு விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.

இதன்படி, சம்பவத்துடன் தொடர்புடைய காணொளி மூலம் இனங்காணப்பட்ட மற்றும் கலவரமாக நடந்து கொண்ட, இதுவரை அடையாளம் காணப்படாத மேலும் 23 சந்தேக நபர்களை அடையாளம் காண பொதுமக்களின் உதவி கோரப்பட்டுள்ளது.

மேலே படங்களில் காட்டப்பட்டுள்ள நபர்களைப் பற்றி ஏதேனும் தகவல் இருந்தால், இந்த தொலைபேசி எண்களைத் தொடர்பு கொள்ளவும்.

தொலைபேசி எண்கள் –
0112 829 388
071 30 64 165
071 85 92 209
1997

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *