நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இதுவே இறுதி சந்தர்ப்பம்-துமிந்த நம்பிக்கை!

நாட்டை அபிவிருத்தி செய்வதற்கு இதுவே இறுதி சந்தர்ப்பம் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தேசிய அமைப்பாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

இன்று (21) காலை அனுராதபுரத்தில் வைத்து அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

அநுராதபுரம் மாவட்டத்தின் அபிவிருத்திச் செயற்பாடுகள் மற்றும் எதிர்காலத் திட்டங்கள் குறித்து ஆராய ஏற்பாடு செய்யப்பட்ட அனுராதபுரம் அபிவிருத்திச் சபை இன்று முற்பகல் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் இடம்பெற்றது.

ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி மற்றும் ஐக்கிய தேசியக் கட்சி ஆகிய மூன்று கட்சிகளினதும் மக்கள் பிரதிநிதிகள் கலந்துகொண்டமை விசேட அம்சமாகும்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *