வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும்

<!–

வாகன இறக்குமதிக்கு விதிக்கப்பட்ட தடை தொடரும் – Athavan News

கடந்த வருடம் மார்ச் மாதம் முதல் அமுலுக்கு வரும் வாகன இறக்குமதி தடை மேலும் ஆறு முதல் ஏழு மாதங்களுக்கு தொடரும் என எதிர்பார்க்கப்படுவதாக நிதி அமைச்சின் செயலாளர் எஸ்.ஆர்.ஆட்டிகல தெரிவித்துள்ளார்.

தற்போது வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு முன்னுரிமை வழங்க முடியாது என அவர் தெரிவித்துள்ளார்.

நாட்டில் டொலர் கையிருப்பில் இல்லாததன் காரணமாக  மார்ச் 2020 முதல் வாகன இறக்குமதிக்கு தடை விதிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.


Leave a Reply