நடிகர் ஜெஹான் அப்புஹாமிக்கு பிணை

நீதிமன்றத்தில் முன்னிலைப்படுத்தப்பட்டிருந்த நடிகர் ஜெஹான் அப்புஹாமி பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று முன்னிலைப்படுத்தப்பட்ட நிலையில் இவ்வாறு பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply