கடந்த 15ஆம் திகதி தொடக்கம் இதுவரையில் ஒரு வார காலப்பகுதிக்குள் 46 இலட்சத்துக்கும் அதிகமானோர் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தின் கீழ் எரிபொருளைப் பெற்றுள்ளதாக மின்சாரம் மற்றும் எரிசக்தி அமைச்சர் காஞ்சன விஜேசேகர தெரிவித்துள்ளார்.
அக்காலப்பகுதியில் 60 இலட்சத்திற்கும் அதிகமான வாகனங்கள் தேசிய எரிபொருள் அனுமதிப்பத்திரத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் டுவிட்டரில் குறிப்பிட்டுள்ளார்.
பிற செய்திகள்