DIG மீது தாக்குதல்: 8 பேருக்கு பிணை

கொழும்பு, ஓக 22

மேல்மாகாண சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேசபந்து தென்னகோன் மீது தாக்குதல் நடத்திய 8 பேரும் குற்றத்தை ஒப்புக்கொண்டதன் பேரில் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *