அமெரிக்க தூதுவரின் விசேட அறிவிப்பு!

பயங்கரவாத தடைச் சட்டம் (PTA) போன்ற சர்வதேச மனித உரிமைகள் தரங்களுக்கு இணங்காத சட்டங்களைப் பயன்படுத்துவது இலங்கையில் ஜனநாயகத்தை சிதைக்கிறது என்று இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சங் தெரிவித்துள்ளார்.

இந்நிலையில்,மக்கள் தங்கள் கருத்துக்களை வெளிப்படுத்தும் உரிமையை நிலைநிறுத்துவதற்கு நாங்கள் அரசாங்கத்தை ஊக்குவிக்கிறோம் என்று அவர் தனது டுவிட்டர் பதிவில் குறிப்பிட்டுள்ளார்

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *