திருகோணமலை, கந்தளாய், ரஜஎல பகுதியிலுள்ள வாய்க்கால் ஒன்றிற்குள் வீழ்ந்து ஒருவர் உயிரிழந்தார்.
ரஜஎல பகுதியைச் சேர்ந்த 52 வயதான ஒருவரே இவ்வாறு உயரிழந்தார்.
குறித்த நபர் நீண்ட காலமாக இருதய நோயால் பாதிக்கப்பட்டவர் என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
24*7 TAMIL NEWS IN SRI LANKA
24*7 TAMIL NEWS IN SRI LANKA
