கடற்றொழிலார்களுக்குத் தேவையான எரிபொருட்களை விநியோகம் செய்வதற்கான ஒழுங்கு முறைகள் மற்றும் இலங்கை கடற் பரப்பில் மேற்கொள்ளப்படுகின்ற சட்ட விரோத கடற்றொழில் செயற்பாடுகளை கட்டுப்படுத்துவதற்கு கடற்படையுடன் இணைந்த செயற்பாட்டை மேலும் வினைத்திறனாக்குவது போன்ற விடயங்கள் தொடர்பாக கடற்றொழில் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவினால் அமைச்சின் செயலாளர் மற்றும் கடற்றொழில் திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் ஆகியோருக்கு ஆலோசனைகள் வழங்கப்பட்டன.
பிற செய்திகள்