பேருந்தில் பெண்களை முறைத்தால் கைது செய்யும் புதிய சட்டம் தமிழகத்தில் கொண்டு வரப்பட்டுள்ளது. இந்நிலையில், பேருந்து நடத்துனர்களின் இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் கவனம் செலுத்த வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.