வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இ.சுரேன் தெரிவு!

வல்வெட்டித்துறை நகரசபை தலைவராக இ.சுரேன் தெரிவுசெய்யப்பட்டுள்ளார்.

இன்று இடம்பெற்ற மாதாந்த பாதீடு வாக்குகெடுப்பிலே இவர் தெரிவுசெய்யப்பட்டார்.

இந்த தவிசாளர் தெரிவில் நகரசபை உறுப்பினர்கள் பலரும் கலந்துகொண்டனர்.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *