இலங்கையின் முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு இலங்கை வருவதற்கு போதிய பாதுகாப்பை வழங்குமாறு இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு அரசாங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளது.
முன்னாள் ஜனாதிபதி எதிர்வரும் சில தினங்களில் இலங்கைக்கு விஜயம் செய்ய உள்ளார்.
இதனையடுத்து அவரது மிரிஹான் இல்லத்தில் பாதுகாப்பு ஏற்பாடுகள் பலப்படுத்தப்பட்டுள்ளன.
பிற செய்திகள்