22 வது திருத்தம் தொடர்பில் உயர் நீதிமன்றம் எடுத்துள்ள தீர்மானம்!

அரசாங்கத்தினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டுள்ள அரசியலமைப்பின் 22ஆவது திருத்தச் சட்டமூலத்தை சவாலுக்கு உட்படுத்தி தாக்கல் செய்யப்பட்ட 09 மனுக்கள் மீதான விசாரணை நிறைவடைந்துள்ளது.

இந்த மனுக்கள் மீதான விசாரணை இன்று (23) காலை இரண்டாவது நாளாக உயர் நீதிமன்றத்தில் ஆரம்பமாகியது.

அதன்படி, தீர்ப்பை விரைவில் சபாநாயகரிடம் ஒப்படைக்கப்பட உயர் நீதிமன்றம் தீர்மானித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *