நகை விற்கச் சென்ற 4 பேர் கைது

கண்டி,ஓக 23

இரண்டு முத்துக்களை இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய சென்ற நான்கு இளைஞர்கள் பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

கண்டியில் இன்று (23) பிற்பகல் நான்கு இளைஞர்கள் இரண்டு முத்துக்களை இரண்டு கோடி ரூபாவிற்கு விற்பனை செய்ய சென்றபோது பொலிஸாரினால் கைது செய்யப்பட்டுள்ளனர்.

சந்தேக நபர்கள் கண்டி கிரிபட்கும்புர பிரதேசத்தை சேர்ந்தவர்கள் எனவும் அவர்கள் 24 மற்றும் 26 வயதுடையவர்கள் எனவும் பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *