
560 வெளிநாட்டு சிகரெட்டுகளுடன் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். கிளிநொச்சி 155ம் கட்டை பகுதியில் இவ்வாறு ஒருவர் விசேட அதிரடிப்படையினரால் இன்று கைது செய்யப்பட்டுள்ளார்.
அம்பா கோட்டே, கொங்கல்ல, பல்லேகல பகுதியை சேர்ந்த ஒருவரே இவ்வாறு கைது செய்யப்பட்டு கிளிநொச்சி பொலிசாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.
சம்பவம் தொடர்பில் விசாரணைகள் இடம்பெற்று வருகின்றது.
பிற செய்திகள்