அரசாங்க ஊழியர்கள் தொடர்பில் வௌியான சுற்றறிக்கை

கொழும்பு, ஓக 23

அரச ஊழியர்களை நாளை (ஆகஸ்ட் 24) முதல் வழமை போன்று கடமைக்கு சமூகமளிக்குமாறு அனைத்து அரச நிறுவனங்களின் தலைவர்களுக்கும் திறைசேரி செயலாளர் சுற்றறிக்கை விடுத்துள்ளார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *