ரஷ்யாவுக்கான அஞ்சல் சேவை மீள ஆரம்பம்

ரஷ்யாவிற்கு அஞ்சல் பொருட்களை அனுப்பும் பணி இன்று (25) முதல் மீண்டும் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.

ரஷ்யாவிற்கு அனுப்பப்படும் தபால் பொருட்களை பெற்றுக்கொள்ளும் நடவடிக்கைகள் இன்று (25) முதல் தபால் திணைக்களத்தின் ஊடாக மேற்கொள்ளப்படும் என அஞ்சல்மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன தெரிவித்துள்ளார்.

விமானப் போக்குவரத்துக் சிக்கல் காரணமாக, ரஷ்யாவுக்கான அஞ்சல் பொருட்களை அனுப்பும் செயற்பாடு தற்காலிகமாக அஞ்சல் திணைக்களத்தால் இடைநிறுத்தப்பட்டது.

பிற செய்திகள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *