சீதுவை பகுதியில் தேரர் கொலை: 18 வயதுடைய தேரர் ஒருவர் கைது

சீதுவ, செப் 15

சீதுவை பகுதியில்  விஹாரை ஒன்றில் தேரர் ஒருவர்  கொலை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பில்  சந்தேக நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

18 வயதுடைய தேரர் ஒருவர் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

Leave a Reply