
கல்முனையில் ஐவருக்கு தடை உத்தரவு!
போரில் மரணித்தவர்களுக்கு நினைவு கூறுவதற்கு கல்முனை நீதிமன்ற நீதி மன்றத்தால் தடை விதிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் கிழக்கு மாகாணசபை உறுப்பினர் மு. இராஜேஸ்வரன் கல்முனை இருதயநாதர் ஆலய பங்கு தந்தை தேவதாசன் கல்முனை மாநகரசபை உறுப்பினர் சந்திரசேகரம் ராஜன் மற்றும் சமூக செயற்பாட்டாளர் தா. பிரதீபன் தமிழ் தேசிய மக்கள் முன்ணனி அப்பாறை இணைப்பாளர் துஷானந் உட்பட 5 பேருக்கு கடந்த 22ம் திகதியில் இருந்து எதிர்வரும் 27ம் திகதி இரவு வரை நீதிமன்ற தடை உத்தரவு ஒன்றை பிறப்பித்த கட்டளை ஒன்றை வழங்கியுள்ளது.