யாழ் பல்கலைக்கழகத்தில் ஆறாவது நாளாக இன்றைய தினமும் உணர்ச்சிபூர்வமாக தியாக தீபம் திலீபனின் நினைவேந்தல் யாழ் பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் முன்னெடுக்கப்பட்டது.
பொது சுடரேற்றி மலரஞ்சலி செலுத்தி ஒரு நிமிட அகவணக்கமும் செலுத்தப்பட்டது.
இதன்பொழுது பல்கலைகழ மாணவர்கள், கல்விசார் உத்தியோகத்தர்கள், ஊழியர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.




பிறசெய்திகள்
- நாட்டில் எந்தவொரு குடிமகனும் பட்டினி கிடக்கக்கூடாது! – அரச நிறுவனங்களுக்கு பிறப்பிக்கப்பட்ட உத்தரவு
- தாமரை கோபுரத்தை பார்வையிட படையெடுக்கும் அதிகளவான மக்கள்!
- இரத்மலானை விமான நிலைய சேவைகள் இடைநிறுத்தம்
- விகாரைகள், மத ஸ்தலங்கள் இருள் சூழ இடமளிக்க முடியாது! – சபாநாயகர்
- இலங்கையில் சீமெந்துக்கு ஏற்பட்ட நிலை!





