போதைக்கு அடி­மை : பிள்ளைகளை புனர்வாழ்வுக்கு ஒப்படைக்கும் பெற்றோர்

உயிர்­கொல்லி ஹெரோய்­னுக்கு அடி­மை­யான தமது பிள்­ளை­களை, புனர்­வாழ்­வுக்கு பெற்­றோர் ஒப்­ப­டைக்­கும் சம்­ப­வங்­கள் யாழ். மாவட்­டத்­தில் இந்த வாரம் அதி­க­ரித்­துள்­ளது என்று தெரி­விக்­கப்­ப­டு­கின்­றது.

சுன்­னா­கம் பொலிஸ் பிரி­வுக்கு உட்­பட்ட பகு­தி­யில் உயிர் கொல்லி ஹெரோய்­னுக்கு அடி­மை­யான இளை­ஞ­னால் அவ­ரது சகோ­தரி வன்­பு­ணர்­வுக்கு உட்­ப­டுத்­தப்­பட்­ட­தாக குற்­றம் சுமத்­தப்­பட்­டுள்­ளது. இதன் கார­ண­மாக அந்­தப் பெண் தவ­றான முடிவு எடுத்து உயி­ரி­ழந்­தி­ருந்­தார்.

இதன் பின்­னர் உயிர் கொல்லி ஹெரோய்­னுக்கு அடி­மை­யான தமது பிள்­ளை­களை, புனர்­வாழ்­வுக்­காக பெற்­றோர் மருத்­து­வ­ம­னை­க­ளில் ஒப்­ப­டைக்­கும் சம்­ப­வங்­கள் அதி­க­ரித்­துள்­ளன. நீதி­மன்­றங்­கள் ஊடா­க­வும் புனர்­வாழ்­வுக்கு அதி­க­ள­வா­னோர் அனுப்­பப்­பட்டு வரு­கின்­ற­னர்.

Leave a Reply