வடமாகாணத்திற்கு சீனாவின் உதவி

யாழ், செப்.30

இலங்கையின் வட மாகாணத்தில் உள்ள உதவி அவசியமான குடும்பங்களுக்கு, இலங்கை செஞ்சிலுவைச் சங்கத்தின் ஊடாக மேலும் 150,000 டொலர் பெறுமதியான உணவுப் பொதிகளை வழங்க, சீன செஞ்சிலுவைச் சங்கம் தீர்மானித்துள்ளதாக இலங்கைக்கான சீனத் தூதரகம் தெரிவித்துள்ளது.

Leave a Reply