ஊவா பல்கலை மாணவன் ஹெரோன்னுடன் கைது

உயிர்­கொல்லி ஹெரோய்ன் போதைப் பொருளை உடை­ மை­யில் வைத்­தி­ருந்த சந்­தே­கத்­தில் ஊவா வெல்­லஸ்ஸ பல்­க­லைக்­க­ழக மாண­வனை கைது செய்­துள்­ள­தாக வட்­டுக்­கோட்டை பொலி­ஸார் தெரி­வித்­துள்­ள­னர்.

வட்­டுக்­கோட்டை கிழக்­குப் பகு­தி­யி­லுள்ள தனது வீட்­டில் ஹெரோய்னை பல்­க­லைக்­க­ழக மாண­வன் வைத்­தி­ருக்­கி­றா­னென பொலி­ஸா­ருக்கு கிடைத்த புல­னாய்­வுத் தக­வல்­க­ளின் அடிப்­ப­டை­யில் சம்­பவ இடத்­துக்கு பொலி­ஸார் சென்­றுள்­ள­னர்.

அவ­ரி­ட­மி­ருந்து 750 மில்லி கிராம் ஹெரோய்ன் கைப்­பற்­றி­ய­தா­க­வும் சந்­தே­கத்­தில் 22 வய­தான பல்­க­லைக்­க­ழக மாண­வ­னைக் கைது செய்­த­தா­க­வும் வட்­டுக்­கோட்டை பொலிஸ் நிலை­யப் பொறுப்­ப­தி­காரி தெரி­வித்­தார்.

Leave a Reply