குருந்தூர் மலையில் மீண்டும் குழப்பநிலை: கொழும்பிலிருந்து விசேட குழு வருகை!

கொழும்பில் இருந்து வந்த விசேட நில அளவையாளர் குழுவொன்று இரகசியமாக குருந்தூர் மலையில் நில அளவை செய்து வருகின்றது.

இதனை முடியுமானவர்கள் உடனடியாக தடுக்க விரையமாறு தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி ஊடகப் பேச்சாளர் க.சுகாஷ் தெரிவித்துள்ளார்.

பிற செய்திகள்

Leave a Reply