ரயில்வே திணைக்களத்தின் அவசர அறிவிப்பு

கொழும்பு, ஓக.8

சமிக்ஞை கோளாறு காரணமாக கொழும்புக்கு பிரவேசிக்கும் சகல புகையிரதங்களும் தாமதமாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

அறிக்கை ஒன்றை வெளியிட்டு இலங்கை ரயில்வே திணைக்களம் இதனைத் தெரிவித்துள்ளது.

Leave a Reply