இலங்கை எழுத்தாளருக்கு Booker விருது!

<!–

இலங்கை எழுத்தாளருக்கு Booker விருது! – Athavan News

இலங்கை எழுத்தாளர் ஷெஹான் கருணாதிலக்க எழுதிய ”The Seven Moons of Maali Almeida” நூலுக்கு இம்முறை புக்கர்(Booker) விருது வழங்கப்பட்டுள்ளது.

ஷெஹான் கருணாதிலக்க எழுதிய இரண்டாவது புத்தகம் இதுவென்பது குறிப்பிடத்தக்கது.


Leave a Reply