புலமை பரிசில் தொகையை அதிகரிக்க நடவடிக்கை!

பல்லைக்கழக மாணவர்களுக்கு கிடைக்கப்பெறுகின்ற புலமை பரிசில் தொகையை மும்மடங்கேனும் அதிகரிக்க வேண்டும் என கல்வி அமைச்சர் சுசில் பிரேமஜயந்த தெரிவித்தார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போதே அமைச்சர் சுசில் பிரேமஜயந்த இதனை தெரிவித்தார்.

Leave a Reply