கேதாரகெளரி விரதத்தின் காப்புகட்டும் நிகழ்வு இன்று!

<!–

கேதாரகெளரி விரதத்தின் காப்புகட்டும் நிகழ்வு இன்று! – Athavan News

கேதார கௌரி விரதத்தின் 21ஆவது நாளான இன்று காப்புக் கட்டும் நிகழ்வு வடமாகாணத்தில் உள்ள பல இந்து தேவாலயங்களில் சிறப்பான முறையில் நடைபெற்றது.

அத்துடன் மகாலட்சுமி பூஜை வழிபாடுகளில் சுமங்களிப் பெண்கள் கலந்தூ தமது நிவர்த்திகடன்களை நிறைவேற்றினர் அத்துடன் சிறப்பு பூஜை வழிபாடுகலிளும்அடியார்கள் கலந்து கொண்டு வழிபாடுகளை மேற்கொண்டனர்


Leave a Reply