இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அவசரகால அனர்த்த நிலை பிரகடனம்

இரத்தினபுரி பொது வைத்தியசாலையில் அவசரகால அனர்த்த நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளது.

கொரோனா தொற்றுநோய் காரணமாக அவசரகால பேரழிவு நிலை பிரகடனம் செய்யப்படும் என மருத்துவமனையின் இயக்குனர் அறிவித்துள்ளார்.

வைத்தியசாலை ஊழியர்கள் அனைவருக்கும் இது தொடர்பில் அறிவித்து வைத்தியசாலையின் பணிப்பாளர் கடிதம் வெளியிட்டுள்ளார்.

Leave a Reply