யாழ். அரியாலையில் வெடிக்காத நிலையில் செல் மீட்பு!

யாழ்ப்பாணம், அரியாலை – புங்காங்குளம் வீதியில் வெடிக்காத நிலையில் செல் ஒன்று மீட்கப்பட்டுள்ளது.

குறித்த பகுதியிலுள்ள வீடொன்றில் கிடங்கு வெட்டும்போது இச் செல் மீட்கப்பட்டுள்ளது.

இதையடுத்து, குறித்த வீட்டு உரிமையாளர் பொலிஸாராக்கு வழங்கிய தகவலையடுத்து, குறித்த இடத்துக்கு வந்த பொலிஸார் செல்லை மீட்டுச் சென்றுள்ளனர்.

கடற்றொழிலாளர்களுக்கான ஓய்வூதிய திட்டத்தை அமுல்படுத்த நடவடிக்கை! டக்ளஸ்

Leave a Reply