தரமற்ற எரிபொருள்: வாகனங்களின் இயந்திரங்களுக்கு சேதம் ஏற்படுவதாக குற்றச்சாட்டு!

நாட்டில் அண்மைக்காலமாக எரிபொருளின் தரம் மோசமடைந்துள்ளதாக வாகனப் பொறியியலாளர் மற்றும் மோட்டார் பந்தயச் சம்பியனான அசங்க பண்டார தெரிவித்துள்ளார்.

கட்டுகுருந்த மோட்டார் பந்தயத்தின் போது தானும் மற்றுமொரு நபரும் சென்ற வாகனத்தின் இயந்திரமும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

தரமற்ற எரிபொருள் பாவனையால் வாகனங்களின் இயந்திரங்களுக்கு அதிக சேதம் ஏற்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.

சுப்பர் மார்க்கெட்டுக்களில் விற்பனை செய்யப்படும் விறகுகள்!

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *