மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை – அமைச்சர் கம்மன்பில

<!–

மாகாண சபைத் தேர்தல் குறித்து கலந்துரையாடப்படவில்லை – அமைச்சர் கம்மன்பில

மாகாண சபைத் தேர்தல் தொடர்பாக அரசாங்கம் எந்தவொரு கலந்துரையாடலிலும் ஈடுபடவில்லை என அமைச்சர் உதய கம்மன்பில தெரிவித்துள்ளார்.

இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடக சந்திப்பிலேயே அவர் இதனை தெரிவித்தார்.

மாகாண சபை தேர்தலை நடத்துவதற்கு எந்தவொரு நாடும் அழுத்தம் கொடுக்கவில்லை என்றும் அமைச்சர் உதய கம்மன்பில குறிப்பிட்டார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *