
சந்தையில் அரிசியின் விலை விரைவாக அதிகரித்துள்ளதாக உற்பத்தியாளர்களின் சங்கம் தெரிவித்துள்ளது.
அதன்படி, ஒரு கிலோ நாட்டரிசி ஐக்கிய அரசி 170 ரூபாவாகவும், ஒரு கிலோ சம்பா அரிசி 190 ரூபாவாகவும் அதிகரித்துள்ளன.
மேலும், அரிசி விலை அதிகரிப்பினால் எதிர்காலத்தில் சந்தையில் அரிசி தட்டுப்பாடு ஏற்படுவதற்கான எச்சரிக்கை காணப்படுவதாக அந்த சங்கத்தின் தலைவர் முதித்த பெரேரா தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.





