
உலகின் ஏழ்மையான நாடுகளுக்கு கடன் வழங்கும் நடைமுறைகள் தொடர்பில் சீனா மீது விமர்சனங்கள் எழுந்துள்ளன.
சீனாவிடம் கடனைப் பெற்ற நாடுகள், கடனைத் திருப்பிச் செலுத்த முடியாமல் அவர்கள் தவிப்பதாகவும், இதன்போது சீன அரசாங்கத்தின் அழுத்தத்தால் பாதிக்கப்படுவதாகவும் குற்றம் சுமத்தப்படுகிறது.