அரிசி விலை தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியானது!

அரிசி விலை தொடர்பில் புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

இதற்கமைய, ஒரு கிலோகிராம் நாட்டரிசி 100 ரூபாய்க்கு குறைவாகவும் ஒரு கிலோகிராம் சம்பா அரிசி 130 ரூபாய்க்கு குறைவாகவும் வழங்கப்படும் என்று வரத்;தக அமைச்சர் பந்துல குணவர்தன உறுதியளித்துள்ளார்.

சதொச மற்றும் கூட்டுறவு விற்பனை நிலையங்கள் உள்ளிட்ட அரசாங்க விற்பனை நிலையங்களினூடாக, இந்த விலை அடிப்படையில் அரிசியை பொது மக்களால் கொள்வனவு செய்ய முடியும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

கிளிநொச்சி மாவட்ட அபிவிருத்தி குழு கூட்டம் ஆரம்பம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *