
கெப்பட்டிபொல – வெலங்கஸ்தென்ன பிரதேசத்தில் வயல் ஒன்றிற்கு அருகில் மின்கம்பியில் சிக்கி பெண்ணொருவர் உயிரிழந்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
உயிரிழந்தவர் 47 வயதுடைய பெண் என்று பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
சம்பவத்தை அடுத்து, அனுமதியின்றி மின் இணைப்பை ஏற்படுத்திய குற்றச்சாட்டில் 28 வயதுடைய சந்தேகநபரை பொலிஸார் கைது செய்துள்ளனர்.