
பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதன்படி, அமைச்சர் தனிமைப்படுத்தப்பட்டு சிகிச்சைகளுக்குட்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
மேலும், அமைச்சர் அண்மைய நாட்களில் கலந்துகொண்டிருந்த நிகழ்வுகளில் பங்கேற்றிருந்தவர்களும் தனிமைப்படுத்தலை மேற்கொள்ளுமாறு சுகாதார தரப்பினர் அறிவுறுத்தியுள்ளனர்.