நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று அமுல்!

<!–

நாடு முழுவதும் தனிமைப்படுத்தல் ஊரடங்கு உத்தரவு இன்று அமுல்! – Athavan News

நாடு முழுவதும் இன்று (வெள்ளிக்கிழமை) நள்ளிரவு 10 மணி முதல் எதிர்வரும் 30 ஆம் திகதி வரை ஊரடங்கு உத்தரவு நடைமுறைப்படுத்தப்படவுள்ளதாக சுகாதார அமைச்சர் கெஹேலிய ரம்புக்வெல்ல தெரிவித்துள்ளார்.

கொரொனா வைரஸ் தொற்றின் தாக்கம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றமையை கருத்திற்கொண்டே இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.


Leave a Reply