அராலியில் வீட்டிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள்! SamugamMedia

வட்டுக்கோட்டை பொலிஸ் பிரிவிற்குட்பட்ட அராலி மேற்கு பகுதியில் வீடு ஒன்றிற்கு முன்னால் கைவிடப்பட்ட நிலையில் மோட்டார் சைக்கிள் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

சாளி மோட்டார் சைக்கிள் ஒன்று அதன் பாகங்கள் கழற்றி எடுக்கப்பட்ட நிலையில் இவ்வாறு நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.

குறித்த இடத்திற்கு அருகில் உள்ள வீட்டின் உரிமையாளர் காலை வீட்டிற்கு வெளியே வந்து பார்த்தவேளை மோட்டார் சைக்கிள் நிறுத்தி வைக்கப்பட்டிருந்தமை அவதானிக்கப்பட்டது. 

இது குறித்து வட்டுக்கோட்டை பொலிஸ் நிலையத்திற்கு தகவல் வழங்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *