மதுபானம், சிகரெட்டுகளை வாங்க முடியாத நிலையில் இலங்கையர்கள்! அமைச்சர் வெளியிட்ட தகவல் samugammedia

மதுபானம் மற்றும் சிகரெட் விற்பனை 30 முதல் 40 சதவீதம் வரை குறைந்துள்ளதாக நிதி இராஜாங்க அமைச்சர் ரஞ்சித் சியம்பலாபிட்டிய தெரிவித்துள்ளார்.

அதிக வரி விதிக்கப்பட்டதால் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளின் சட்டப்பூர்வ விற்பனை குறைக்கப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

குறைந்த வருமானம் பெறுபவர்களில் பெரும்பான்மையானவர்கள் மதுபானம் மற்றும் சிகரெட்டுகளை வாங்க முடியாத நிலையில் உள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *