யாழ்.கலாசார மண்டபத்தை மாநகர சபையிடமிருந்து கபளீகரம் செய்யும் நடவடிக்கை; நிறுத்த கோரி மனு கையளிப்பு samugammedia

யாழ்.கலாச்சார மண்டபத்தை மாநகர சபையிடமிருந்து கபளீகரம் செய்யும் நடவடிக்கையை நிறுத்த கோரி மாநகரசபை உறுப்பினர்களின் கையொப்பத்துடன் கூடிய மனுவும் ஆளுநர் அலுவலகத்தில் மாநகர சபை உறுப்பினர் பார்த்தீபனால் கையளிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *