இந்தத் தலைப்பை பற்றி ஆவணப்பட இயக்குனர் நாதியா பெரேராவின் வரலாற்று முக்கியம்பெற்ற படைப்பொன்றை அண்மையில் யூரியுப் வழியாகப் பார்த்து ரசிக்க நேர்ந்தது. அது இலங்கை முஸ்லிம்களின் கலாச்சாரச் செழிப்புக் காலமொன்றை நினைவுக்குக் கொண்டு வந்ததாலும், அதனை அச்சமூகத்தின் இளம் சந்ததியினர் மறந்து வாழ்வதையிட்டு மனம் நொந்ததாலும், அந்த முதுசத்துக்குப் புத்துயிர் அளிக்கப்பட வேண்டும் என்பதாலும் இக்கட்டுரையை எழுதத் துணிந்தேன்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
அருகிவரும் முஸ்லிம்களின் இசைப் பாரம்பரியம்
Trending now
மக்கள் தொடர்பாடல் சேவை உத்தியோகத்தர்களிற்கு சைகைமொழி பயிற்சி ஆரம்பம்..!!
திருமலையில் பழங்குடி மக்களை சந்தித்த கிழக்கு ஆளுநர்…! வெளியான காரணம்…!
சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அதிரடி நீக்கம்; நீதிமன்றுக்கு செல்லும் மஹிந்த, லசந்த, துமிந்த!
பெரமுனவில் வலுக்கும் முரண்பாடு; நாமலை கைவிட்ட அரசியல்வாதிகள்! – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்