சவூதி அரேபிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்டத்து இளவரசர் பிரதமர் இளவரசர் முஹம்மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் ஆகியோர், சூடான் மக்களுக்காக, 100 மில்லியன் அமெரிக்க டொலர்கள் மதிப்பிலான பல்வேறு மனிதாபிமான உதவிகளை வழங்குமாறும், அம்மக்கள் தற்போது அனுபவித்து வரும் இன்னல்களின் விளைவுகளைத் தணிக்க “சாஹிம்” தளத்தின் மூலம் ஒரு பாரிய பிரசாரத்தை ஏற்பாடு செய்யுமாறும், மன்னர் சல்மான் மனிதாபிமான உதவிகள் மற்றும் நிவாரண மையத்திற்கு உத்தரவிட்டுள்ளனர்.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA