சூடானுக்கு 100 மில்லியன் டொலர் பெறுமதியான மனிதாபிமான உதவிகளை வழங்குகிறது சவூதி

சவூதி அரே­பிய மன்னர் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் மற்றும் பட்­டத்து இள­வ­ரசர் பிர­த­மர்­ இ­ள­வ­ரசர் முஹம்­மது பின் சல்மான் பின் அப்துல் அசீஸ் அல் சவூத் ஆகியோர், சூடான் மக்­க­ளுக்­காக, 100 மில்­லியன் அமெ­ரிக்க டொலர்கள் மதிப்­பி­லான பல்­வேறு மனி­தா­பி­மான உத­வி­க­ளை­ வ­ழங்­கு­மாறும், அம்­மக்கள் தற்­போது அனு­ப­வித்து வரும் இன்­னல்­களின் விளை­வு­களைத் தணிக்­க “­சாஹிம்” தளத்தின் மூலம் ஒரு பாரிய பிர­சா­ரத்தை ஏற்­பாடு செய்­யு­மாறும், மன்னர் சல்­மான்­ ம­னி­தா­பி­மான உத­விகள் மற்றும் நிவா­ரண மையத்­திற்கு உத்­த­ர­விட்­டுள்­ளனர்.

Leave a Reply