பாராளுமன்ற உறுப்பினர் அலிசப்ரி ரஹீமுக்கு 7.5 மில்லியன் அபராதம்

நாட்­டிற்குள் சட்­ட­வி­ரோ­த­மான முறையில் கொண்­டு­வ­ரப்­பட்ட தங்கம் மற்றும் கைய­ட­க்கத் ­தொ­லை­பே­சி­க­ளுடன் சுங்கப் பிரி­வி­னரால் கைது செய்­யப்­பட்ட புத்­தளம் மாவட்ட பாரா­ளு­மன்ற உறுப்­பினர் அலி சப்ரி ரஹீம் 7.5 மில்­லியன் ரூபா அப­ராதம் விதிக்­கப்­பட்டு விடு­விக்­கப்­பட்டார்.

Leave a Reply