புத்தளம் சுஹைரியா மத்ரஸாவின் இரு விரிவுரையாளர்கள் உள்ளிட்ட நால்வர் கைது

உயிர்த்த ஞாயிறு தாக்­கு­த­லுக்கு முன்னர் புத்­தளம் பகு­தியில் இயங்கி வந்த புத்­தளம் அல் சுஹை­ரியா மத­ரஸா பாட­சாலை மாண­வர்­க­ளுக்கு வன்­மு­றை­களை தூண்டும் வகையில் விரி­வு­ரை­களை நடத்தி வந்­த­தாக கூறி  இரண்டு விரி­வு­ரை­யா­ளர்கள்  உட்­பட நால்­வரை சி.ஐ.டி.யினர் கைது செய்­துள்­ளனர்.

Leave a Reply