பலஸ்தீனின் இன்றைய நிலைக்கு முழு சர்வதேசமும் பொறுப்புக் கூற வேண்டும்

இலங்­கையில் அமைந்­துள்ள பலஸ்­தீன தூத­ரகம் மற்றும் இலங்கை அர­பு­லக இரா­ஜ­தந்­தி­ரி­கள்­க­வுன்ஸில் என்­பன இணைந்து ஏற்­பாடு செய்­தி­ருந்த ‘நக்பா’ பேரிடர் தினத்தின் 75 ஆவ­து­ ஞா­ப­கார்த்த நிகழ்வு கடந்த திங்கட்கிழமை(22) கொழும்பு 07 இல் அமைந்­துள்ள சர்­வ­தேச உற­வு­கள்­மற்றும் மூலோ­பாய கற்­கை­க­ளுக்­கான லக்‌ஷ்மன் கதிர்­காமர் நிறு­வன கேட்போர் கூடத்தில் இடம்­பெற்­றது.

Leave a Reply