தையிட்டி திஸ்ஸ விகாரை தொடர்பில் மீண்டும் கவனயீர்ப்பு போராட்டம் !samugammedia

தையிட்டியில் அமைந்துள்ள சட்ட விரோத விகாரைக் கட்டுமானத்தை அகற்ற வலியுறுத்தி பொது மக்களது காணிகளை உரிமையாளர்களிடம் ஒப்படைக்க வலியுறுத்தியும் கவனயீர்ப்புப் போராட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது.

குறித்த போராட்டமானது இன்று (29.08.2023) பி.ப 4.00 மணிக்கு ஆரம்பித்து, நாளை (30.08.2023) மாலை 7.00 மணிக்கு நிறைவுபெறவாள்ளது.

“எமது மக்களின் எதிர்ப்பைக்க காட்ட அனைவரையும் ஒன்றுகூடுமாறு கேட்டுக்கொள்கின்றோம்” என தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் அறிவித்துள்ளனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *