சுகாதார பிரிவினரின் பணிப்பகிஷ்கரிப்பால் யாழில் மக்கள் பாதிப்பு…!samugammedia

பொது சுகாதார பரிசோதகர்கள் உட்பட 10 சுகாதார சேவைகள் தொழிற்சங்கங்கள் தமக்கு 35,000 ரூபா கொடுப்பனவு வழங்குமாறு கோரி 48 மணிநேர பணிப்பகிஷ்கரிப்பை இன்று காலை 8 மணிக்கு ஆரம்பித்தனர்.

இதனால் யாழ்ப்பாண மாவட்டத்தில் பொது சுகாதார பரிசோதகர்கள், மருத்துவ மாதுக்கள், தாதியர்களின் சேவை உட்பட பல சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளன.

இதேவேளை குறித்த பகிஸ்கரிப்பு போராட்டத்தால்  வைத்தியசாலைக்கு  சென்ற பொதுமக்கள் பெரும் சிரமங்களை எதிர்நோக்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *