
அரபுக் கல்லூரிகள் தொடர்பில் அண்மைக்காலமாக பல்வேறு விமர்சனங்கள் முன்வைக்கப்பட்டு வருகின்றன. கடந்த வருடம் டிசம்பர் மாத ஆரம்பத்தில் சாய்ந்தமருது பிரதேசத்தில் அரபுக் கல்லூரியொன்றில் கல்வி பயின்றுவந்த மாணவன் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டார்.