
எதிர்வரும் புனித ரமழான் மாதத்தில் ஜெரூசலத்தில் அமைந்துள்ள அல்-அக்ஸா பள்ளிவாசலில் வணக்க வழிபாடுகளுக்கு பாதுகாப்பு தேவைகளைக் கருத்திற்கொண்டு சில கட்டுப்பாடுகள் விதிக்கப்படவுள்ளதாக இஸ்ரேல் பிரதமர் பஞ்சமின் நெதன்யாகுவின் அலுவலகம் திங்கட் கிழமையன்று அறிவித்தது.





