அல்–அக்ஸாவில் ரமழான் கால தொழுகையை நிறைவேற்ற புதிய பாதுகாப்பு வரையறைகளை விதித்தது இஸ்ரேல்

எதிர்­வரும் புனித ரமழான் மாதத்தில் ஜெரூ­ச­லத்தில் அமைந்­துள்ள அல்-­அக்ஸா பள்­ளி­வா­சலில் வணக்க வழி­பா­டு­க­ளுக்கு பாது­காப்பு தேவை­களைக் கருத்­திற்­கொண்டு சில கட்­டுப்­பா­டுகள் விதிக்­கப்­ப­ட­வுள்­ள­தாக இஸ்ரேல் பிர­தமர் பஞ்­சமின் நெதன்­யா­குவின் அலு­வ­லகம் திங்கட் கிழ­மை­யன்று அறி­வித்­தது.

Leave a Reply